26/5/14

மூங்கில் நாதம் - கவிதை

 மனமொன்றில் மெல்லவே ஒலிக்கிறது

மூங்கில் நாதமொன்று ...

இயல்பாய், வெகு இயல்பாய்

காற்றோடு கலந்தபடியே கரைகிறது

காதின் ஓரம் ....

யாருக்காகவும் காத்திராமல்
யார் கவனத்தையும் நாடாமல் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக