30/5/14

கனவுலகம்

கைகளால் தொட எண்ணியதை எல்லாம்
எண்ணத்தால் தீண்டினேன்,
 கனவின் வழி.
எட்டா சிகரங்கள் அனைத்தையும்,
எளிதாய் கடந்து சென்றேன்,
கனவின் வழியே...
மீளா துன்பங்கள் அனைத்திலிருந்தும்,
நொடிப்பொழுதில் மீண்டு வந்தேன்,
கனவின் வழியில்....
என் கனவுகள், என்னால் உருப்பெற்றது, என்னையும் பண்படுத்தியது.
வாழிய நூற்றாண்டு கனவுலகம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக