31/5/14

M F HUSSAIN, THE GREAT

One of the Finest Artist of Our Times! The Man who portrayed India,  Indian Art towards Global Community through his Gorgeous Paintings ... M F Hussain, The Great!!! 
One of a Remarkable Identity of Modern India... Kudos

30/5/14

கனவுலகம்

கைகளால் தொட எண்ணியதை எல்லாம்
எண்ணத்தால் தீண்டினேன்,
 கனவின் வழி.
எட்டா சிகரங்கள் அனைத்தையும்,
எளிதாய் கடந்து சென்றேன்,
கனவின் வழியே...
மீளா துன்பங்கள் அனைத்திலிருந்தும்,
நொடிப்பொழுதில் மீண்டு வந்தேன்,
கனவின் வழியில்....
என் கனவுகள், என்னால் உருப்பெற்றது, என்னையும் பண்படுத்தியது.
வாழிய நூற்றாண்டு கனவுலகம்!!!

எஸ்.ராமகிருஷ்ணன்- நெடுங்குருதி நாவல்- விமர்சனம்

http://www.sramakrishnan.com/?p=3987

27/5/14

நான் மழை

வார்த்தைகள் முட்டினால்

மௌணங்கள் மொழியாகலம் !

நீ

என்னை தொட்டதால்

நானும் மழை ஆனதேன் ! 

உன் கண்கள் பட்டதும் 
காற்றும் கணத்ததேன் ...............

நேற்று என் வாசலருகே 
கடந்தாய் நீ எனை  
வீசிய மழைக்காற்று என் செவி 
தொட்டு அழைத்தது 
என் வருகையை கவணி என!

மழை காண வந்த நான் 
மனதை நழுவவிட்டேனோ....
ஏணோ, தவற விட்டதேனோ

மழை பார்க்க வந்த நான்,
மலைத்து பொய் நின்னேன் பல நொடி...
உன் கரிய கேசம் படர்ந்த 
மழை முகம் கண்டு தானடி !!!  

26/5/14

மூங்கில் நாதம் - கவிதை

 மனமொன்றில் மெல்லவே ஒலிக்கிறது

மூங்கில் நாதமொன்று ...

இயல்பாய், வெகு இயல்பாய்

காற்றோடு கலந்தபடியே கரைகிறது

காதின் ஓரம் ....

யாருக்காகவும் காத்திராமல்
யார் கவனத்தையும் நாடாமல் .......

இசை வழி நான் - கவிதை

கனத்திடும் மனதானது கரைய,

பலமுறை துணை நின்று உள்ளது இசை....

இசை உதவின் தனை, உண்டான,

எனை ஆட்க்கொண்ட எண்ணங்கள் உடனே மறைவதில்லை...

வழிந்தோடும் கண்ணீர்வழி
மறக்க முயல்வேன், என்னை நானே.......

25/5/14

Colour Of Music



'The world speaks to me in colours, my soul answers in music'.
The spirit of rejection finds its support in the consciousness of separateness; the spirit of acceptance finds its base in the consciousness of unity- RabindranatTagore

ராஜஸ்தான்

MEHRANGARH FORT, JODHPUR,RAJASTHAN