26/5/14

இசை வழி நான் - கவிதை

கனத்திடும் மனதானது கரைய,

பலமுறை துணை நின்று உள்ளது இசை....

இசை உதவின் தனை, உண்டான,

எனை ஆட்க்கொண்ட எண்ணங்கள் உடனே மறைவதில்லை...

வழிந்தோடும் கண்ணீர்வழி
மறக்க முயல்வேன், என்னை நானே.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக