27/5/14

நான் மழை

வார்த்தைகள் முட்டினால்

மௌணங்கள் மொழியாகலம் !

நீ

என்னை தொட்டதால்

நானும் மழை ஆனதேன் ! 

உன் கண்கள் பட்டதும் 
காற்றும் கணத்ததேன் ...............

நேற்று என் வாசலருகே 
கடந்தாய் நீ எனை  
வீசிய மழைக்காற்று என் செவி 
தொட்டு அழைத்தது 
என் வருகையை கவணி என!

மழை காண வந்த நான் 
மனதை நழுவவிட்டேனோ....
ஏணோ, தவற விட்டதேனோ

மழை பார்க்க வந்த நான்,
மலைத்து பொய் நின்னேன் பல நொடி...
உன் கரிய கேசம் படர்ந்த 
மழை முகம் கண்டு தானடி !!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக