8/10/16








இறைவா
 
எனக்கு ஒரு சுடர் கொடு இறைவா
பாலைவன இருளுல்
பட்சிகளின் கீதமற்ற பொழுதொன்றில்
வானின் மென் திரவசூழ் அந்தியில்
ஒளி தரும் லாந்தர் என
கையளிப்பேன்
பாதைகளற்ற பராரிகள் சிலருக்கு.
நிச்சயம் புதிரையே உடுப்பாய் உடுத்தியுள்ள
அந்த இரு பெரும் கருத்த மலைகளுக்கு இடையே புதைக்க மாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக